ADDED : ஏப் 16, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
யாரும் சிக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

