sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரட்டை நிலையை மக்கள் புரிந்து கொள்வர்

/

இரட்டை நிலையை மக்கள் புரிந்து கொள்வர்

இரட்டை நிலையை மக்கள் புரிந்து கொள்வர்

இரட்டை நிலையை மக்கள் புரிந்து கொள்வர்


ADDED : ஆக 10, 2024 02:50 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்கவும், திருச்செந்துறை கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிகழ்ந்த தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கவும் தான் மத்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகள் இரட்டை நிலைப்பாடு அம்பலத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என்று கேட்பவர்கள், ஹிந்து கோவில்களை மட்டும், மத நம்பிக்கை இல்லாதவரை கொண்டு நிர்வகிக்கப்படுவதை நியாயப்படுத்துகின்றனர்.

தமிழகத்தை ஆளும் தி.மு.க., ஹிந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சி. ஆனால், தி.மு.க.,வினர் பார்லிமென்டில் முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என, கேட்கின்றனர். 'இண்டி' கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை மக்கள் புரிந்துகொள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் வாய்ப்பை தந்துள்ளது.

- வானதி சீனிவாசன்

தலைவர், பா.ஜ., தேசிய மகளிரணி






      Dinamalar
      Follow us