sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யானைகளுக்கு பயிற்சி தர 11 பேரை நியமிக்க அனுமதி

/

யானைகளுக்கு பயிற்சி தர 11 பேரை நியமிக்க அனுமதி

யானைகளுக்கு பயிற்சி தர 11 பேரை நியமிக்க அனுமதி

யானைகளுக்கு பயிற்சி தர 11 பேரை நியமிக்க அனுமதி


ADDED : மார் 01, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மார்ச் 1-

தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்களில், யானைகள் பாதுகாப்பு முகாம்கள் உள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோழிகமுத்தி யானைகள் முகாம், 1975 முதல் செயல்படுகிறது. இங்கு தற்போதைய நிலவரப்படி, 20க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

யானைகள் பராமரிப்பில், கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், 'மஹவுட்' எனப்படும், யானை பயிற்சியாளர்கள், காவடி எனப்படும் பராமரிப்பாளர்கள் பணியிடங்களை அதிகரிக்க வனத்துறை, அரசிடம் அனுமதி கோரியது.

அதை பரிசீலித்த அரசு, ஒன்பது பயிற்சியாளர், இரண்டு பராமரிப்பாளர் பணியிடங்களை புதிதாக உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us