sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதியோருக்கு தபால் ஓட்டு: தேர்தல் கமிஷன் உத்தரவு

/

முதியோருக்கு தபால் ஓட்டு: தேர்தல் கமிஷன் உத்தரவு

முதியோருக்கு தபால் ஓட்டு: தேர்தல் கமிஷன் உத்தரவு

முதியோருக்கு தபால் ஓட்டு: தேர்தல் கமிஷன் உத்தரவு


ADDED : ஜூன் 18, 2024 06:06 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விரும்பினால், தபால் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தபடி ஓட்டளிக்க விரும்பினால், அவர்கள் விருப்பத்தை பரிசீலித்து, அவர்கள் தபால் ஓட்டளிக்க, தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us