sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு

/

ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு

ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு

ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு


ADDED : ஜூலை 02, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கடலுார் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மருங்கூரில், தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், அகழாய்வு பணி நடக்கிறது. இதில், ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் எக்ஸ் தளத்தில், 'மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது, 23.3 மி.மீ., விட்டமும் 2.5 மி.மீ., தடிமனும், 3 கிராம் எடையும் உள்ளது' என்று, பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us