sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-7

/

ரம்ஜான் சிந்தனைகள்-7

ரம்ஜான் சிந்தனைகள்-7

ரம்ஜான் சிந்தனைகள்-7


ADDED : மார் 07, 2025 06:43 PM

Google News

ADDED : மார் 07, 2025 06:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வியைத் தேடுங்கள்


'ஓதுவீராக! அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்' என்கிறது குர்ஆன். ஒருவருக்கு பணம், பதவி, சொத்தை விட முக்கியம் அறிவு. அதைப்பெற கல்வி கற்பது அவசியம்.

ஒருமுறை முஆது என்ற தோழரை ஏமன் நாட்டுக்கு தன் பிரதிநிதியாக அனுப்ப தயாரானார் நபிகள் நாயகம். அவரிடம், 'அங்கே ஏதேனும் பிரச்னை வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?' எனக் கேட்டார்.

அதற்கு முஆது, 'குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்' என்றார்.

'அதற்கும் முடியாமல் போனால்'

'உங்கள் சொல், செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து தீர்ப்பேன்' என்றார் முஆது.

'அதனாலும் முடியாமல் போனால்'

'இந்த இரண்டின் அடிப்படையில் என் சொந்த அறிவைப் பயன்படுத்துவேன்' என்றார்.

இதைக் கேட்ட நாயகம், 'நீர் சத்தியவழியில் நடக்கிறீர்கள்' என்றார்.

மேலும் அவர் கல்வி குறித்து

* கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள்.

* கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன் பயணம் செய்கிறான்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:58 மணி






      Dinamalar
      Follow us