sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமலிங்கம் கொலை வழக்கு மூவருக்கு என்.ஐ.ஏ., சம்மன்

/

ராமலிங்கம் கொலை வழக்கு மூவருக்கு என்.ஐ.ஏ., சம்மன்

ராமலிங்கம் கொலை வழக்கு மூவருக்கு என்.ஐ.ஏ., சம்மன்

ராமலிங்கம் கொலை வழக்கு மூவருக்கு என்.ஐ.ஏ., சம்மன்


ADDED : ஆக 06, 2024 01:03 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, மூன்று பேருக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், 2019 பிப்., 5ல், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, இரு தினங்களுக்கு முன், 15 இடங்களில் சோதனை நடத்தி, மொபைல் போன், சிம் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருந்த, திருச்சியைச் சேர்ந்த அமீர் பாஷா, மயிலாடு துறையைச் சேர்ந்த நவாஸ் கான், நவாஸ்தீன் ஆகியோருக்கு, சென்னையில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us