sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்

/

35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்

35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்

35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்

1


ADDED : ஜூன் 15, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 02:28 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மே மாதம் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் கிலோ அரிசி, 104 லிட்டர் மண்ணெண்ணெய், 305 கிலோ கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றச் செயலில் ஈடுபட்ட 1,032 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 175 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, உணவு வழங்கல் துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us