sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது

/

ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது

ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது

ரூ.99 லட்சம் மோசடி; நிறுவன மேலாளர் கைது


ADDED : ஜூன் 23, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டம், சுக்குவாடன்பட்டி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஆசை காட்டப்பட்டது. வடபுதுபட்டி முனியாண்டி சுவாமி கோவில் தெரு பிரேமா, 37, இதை நம்பி, நிறுவன மேலாளர் மணிகண்டன் வாயிலாக, 2023 செப்டம்பர் முதல் 2024 ஜனவரி வரை, 47 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.

தவிர, நிறுவனத்தில் இயக்குனராக்குவதாக கூறி பிரேமாவிடம், மணிகண்டன் மேலும், 25 லட்சம் ரூபாய் பெற்றார். முதிர்வு காலம் முடிந்ததால் பணத்தை திரும்ப கேட்டார். திரும்ப வழங்காமல் மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்தார். பிரேமா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

நிறுவனம் சார்பில் மேலும் ஏழு பேரிடம் முதலீடாக, 26 லட்சம் ரூபாயை வாங்கியது உட்பட, 99.50 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. நிறுவன இயக்குனர்கள், கணக்காளர் உட்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us