வாய்மையே வெல்லும்: 30 வருடங்களுக்கு பின் தாய்க்கு நீதி பெற்று தந்த மகன்?
வாய்மையே வெல்லும்: 30 வருடங்களுக்கு பின் தாய்க்கு நீதி பெற்று தந்த மகன்?
ADDED : மே 26, 2024 10:11 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
பாலியல் வன்கொடுமைக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தையை தன் உறவினர்களிடம் கொடுத்த பின்பு அந்த பெண்ணுக்கு வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு உண்மையை தெரிந்து கொண்ட மகன் தன் தாய்க்கு நீதி கிடைக்க போராடியுள்ளார். இதையடுத்து, முப்பது வருடங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தன் தாய்க்கு நீதி பெற்று தந்துள்ளார் அவருக்கு பிறந்த மகன்.
இந்நிலையில் நீதிக்கு இல்லை காலாவதி! தாயின் கணக்கு தீர்த்த பிள்ளை யார்? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்