sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு

/

கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு

கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு

கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு

7


UPDATED : ஜூன் 22, 2024 09:10 PM

ADDED : ஜூன் 22, 2024 09:06 PM

Google News

UPDATED : ஜூன் 22, 2024 09:10 PM ADDED : ஜூன் 22, 2024 09:06 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு மற்றும் பா.ஜ.வின் ஆய்வு குறித்து அறிக்கையை கவனர்னரிடம் அளிக்க உள்ளதாக தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: வரும் 24-ம் தேதி தமிழக பா.ஜ.,குழு தமிழக கவர்னர் ரவியை சந்திக்க உள்ளது. அப்போது கள்ளச்சாராய சாவு மற்றும் பா.ஜ.வின் ஆய்வு குறித்த அறிக்கையை கவனர்னரிடம் அளிக்க உள்ளது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கவர்னரிடம் தொலை பேசி வாயிலாக புகார் தெரிவித்து உள்ளேன்.

தமிழகம் முழுவதும் பா.ஜ.வின் போராட்டம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் , போதை பொருளை ஒழிக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும்.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us