sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

/

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

31


ADDED : ஜூன் 24, 2024 11:31 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:31 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று (ஜூன் 24) சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னரை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

அப்போது கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கவர்னர் ரவியிடம் அண்ணாமலை புகார் மனு அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us