sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதுவரை பறக்கும் படை ரூ.101 கோடி பறிமுதல்

/

இதுவரை பறக்கும் படை ரூ.101 கோடி பறிமுதல்

இதுவரை பறக்கும் படை ரூ.101 கோடி பறிமுதல்

இதுவரை பறக்கும் படை ரூ.101 கோடி பறிமுதல்

6


ADDED : மார் 30, 2024 07:25 AM

Google News

ADDED : மார் 30, 2024 07:25 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், தேர்தல் பறக்கும் படையால், 101 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், தங்கம், மதுபானம் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தவிர்க்கும் வகையில், 50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகம் முழுதும் நேற்று காலை, 9:00 மணி வரை, 43.64 கோடி ரூபாய் ரொக்கம், 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள்; 61 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள்; 54.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள்; 1.09 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் என, 101.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us