sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவன் - மாணவி திருமணம் பள்ளியை முற்றுகையிட்ட உறவுகள்

/

மாணவன் - மாணவி திருமணம் பள்ளியை முற்றுகையிட்ட உறவுகள்

மாணவன் - மாணவி திருமணம் பள்ளியை முற்றுகையிட்ட உறவுகள்

மாணவன் - மாணவி திருமணம் பள்ளியை முற்றுகையிட்ட உறவுகள்


ADDED : ஜூலை 02, 2024 03:26 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தொழிலாளியின், 17 வயது மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இதே பள்ளியில் மாணவர் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சீருடையில் மாணவனும், மாணவியும் பள்ளி வளாகத்தில் திருமணம் செய்து கொண்டனர். அந்த படம் நேற்று பரவியது.

தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள், திருமணம் செய்து கொண்ட மாணவன், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு மாணவியின் உறவினர்கள், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மகளிர் போலீசில் புகார் அளித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பர் என, தோகைமலை போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளிக்க சென்றனர்.






      Dinamalar
      Follow us