sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.45 லட்சம் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

/

ரூ.45 லட்சம் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

ரூ.45 லட்சம் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

ரூ.45 லட்சம் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்


ADDED : ஆக 31, 2024 01:55 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி என்.ஆர்.டி., நகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்ட கோட்ட அலுவலகம் செயல்படுகிறது. இங்கு உதவியாளராக முருகானந்தம் 56, பணிபுரிந்தார். இவர் அலுவலக கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தேனி கோட்ட அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் நிதி பரிவர்த்தனை, காசோலை நடைமுறையில் ரூ.45 லட்சம் நிதி முறைகேட்டில் கண்காணிப்பாளர் முருகானந்தம் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனால் அவரை 'சஸ்பெண்ட்' செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us