sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர் வெட்டிக்கொலை கடலுக்குள் கும்பல் தப்பியது

/

மீனவர் வெட்டிக்கொலை கடலுக்குள் கும்பல் தப்பியது

மீனவர் வெட்டிக்கொலை கடலுக்குள் கும்பல் தப்பியது

மீனவர் வெட்டிக்கொலை கடலுக்குள் கும்பல் தப்பியது


ADDED : செப் 03, 2024 02:52 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: கூடங்குளம் அருகே மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை கும்பல் கடல் வழியே படகுகளில் தப்பிச் சென்றது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடற்கரை கிராமம் கூத்தங்குழியில் சர்ச் திருவிழா தொடர்பாக மீனவர்கள் இரு தரப்பினராக உள்ளனர். நேற்று இரவு அஜித் 37, என்ற மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த கும்பல் படகுகளில் கடலுக்குள் தப்பி சென்றனர். கூடங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us