sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேங்கைவயல் விவகாரம் வாய் திறக்காத திருமா

/

வேங்கைவயல் விவகாரம் வாய் திறக்காத திருமா

வேங்கைவயல் விவகாரம் வாய் திறக்காத திருமா

வேங்கைவயல் விவகாரம் வாய் திறக்காத திருமா


ADDED : மார் 03, 2025 07:09 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேங்கைவயல் விவகாரத்தில் தீர்வு இல்லை. தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டில் பட்டியலின சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலும் உரிய நடவடிக்கை இல்லை. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், இது குறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை; பாவம் அவர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், அவர்களுக்காக தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கம்யூ., கட்சியினர் போராடுகின்றனர். இப்படி பல தரப்பினரும் தி.மு.க., மீது கோபமாக உள்ளனர். அது தேர்தலில் எதிரொலிக்கும்.

- செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர்.






      Dinamalar
      Follow us