sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

/

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்


ADDED : மே 10, 2024 11:09 PM

Google News

ADDED : மே 10, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கார் விற்பனையாளரிடம் 20 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டில்லி ராணி பாக் பகுதியைச் சேர்ந்தவர் கரன் திங்ரா, 30. ரஜோரி கார்டனில் உல்ள 'ட்ரீம் டாய்ஸ் கார்' என்ற பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் ஷோரூம் உரிமையாளருக்கு போன் செய்து 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார். தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கரண் திங்க்ராவை நேற்று கைது செய்தனர்.

இதேபோல இன்னும் பலரை திங்க்ரா மிரட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us