sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அடுத்த கட்டம் வலுவாக இருக்கும்!'

/

'அடுத்த கட்டம் வலுவாக இருக்கும்!'

'அடுத்த கட்டம் வலுவாக இருக்கும்!'

'அடுத்த கட்டம் வலுவாக இருக்கும்!'


ADDED : செப் 05, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில், நேற்று தலைமைச் செயலகத்தில், கோரிக்கை முழக்க கூட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து, சங்கத் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

சொன்னதை செய்வோம் எனக் கூறும் தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது. அரசு ஊழியர்கள் இனியும் பொறுமை காக்கப் போவது இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் வலுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us