sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மது போதையில் விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி

/

மது போதையில் விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி

மது போதையில் விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி

மது போதையில் விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி


ADDED : ஜூன் 04, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., மேல் நங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 45, விவசாய கூலித் தொழிலாளி. இவரது தம்பி சரத்குமார், 35, கார் டிரைவர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சரத்குமார் மற்றும் சக்திவேல் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சரத்குமார், தன் கையில் வைத்திருந்த சூரி கத்தியால், தம்பி சக்திவேலை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், கொலை செய்த தம்பி சரத்குமாரை கைது செய்தார். உயிரிழந்த சக்திவேலுக்கும், அவரது தம்பி சரத்குமாருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us