sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதி அளித்தோருக்கே நீதி கிடைக்கலையே!

/

நீதி அளித்தோருக்கே நீதி கிடைக்கலையே!

நீதி அளித்தோருக்கே நீதி கிடைக்கலையே!

நீதி அளித்தோருக்கே நீதி கிடைக்கலையே!


ADDED : செப் 09, 2024 10:02 AM

Google News

ADDED : செப் 09, 2024 10:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு ஓய்வு பெற்ற நீதிபதிகள் நலச்சங்க துணைத்தலைவர் கே.ராமசாமி பேட்டி:

எங்கள் சங்கத்தில், 80 வயதை கடந்த நீதிபதிகளும் உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்றால், அதற்கான செலவை அரசிடம் இருந்து பெறலாம். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள், 10 பேரின் மருத்துவ செலவை விடுவிக்க கோரி விண்ணப்பித்துள்ளோம். ஓராண்டுக்கு மேலாகியும் மருத்துவ செலவை அரசு வழங்காமல் உள்ளது.

உயர் நீதிமன்றம் வாயிலாகவும், அரசுக்கு நினைவுப்படுத்தி விட்டோம். முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மருத்துவ செலவை விடுவிக்க கோரி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்ந்து விட்டோம். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா அல்லது உண்ணாவிரதம் இருக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். நீதி வழங்கியவர்களுக்கே நீதி இல்லை என்பது வேதனை.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us