ADDED : ஜூன் 25, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி மாவட்டம், கூடலூர், 3வது மைல் அருகே, தேவர்சோலை சாலையில், மரம் மற்றும் மின் கம்பம் அவ்வழியாக சென்ற பைக் மீது சாய்ந்தது.
பைக் சேதமடைந்தது; அதில், பயணித்த இளைஞர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.