sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் ஓய்வு

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் ஓய்வு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் ஓய்வு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் ஓய்வு


ADDED : ஜூன் 02, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் ஓய்வு பெற்றனர்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் உமாசங்கர் ஆகியோர், நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

ஹன்ஸ்ராஜ் வர்மா, 1986ம் ஆண்டிலும், உமாசங்கர் 1990ம் ஆண்டிலும், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தனர். பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த இருவரும், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர்.

தொழில் துறை சிறப்பு செயலர் பல்லவி பல்தேவ் கூடுதல் பொறுப்பாக, தொழில் முதலீட்டு கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பை கவனிப்பார்.

இதற்கான அரசாணையை, தொழில் துறை செயலர் அருண்ராய் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us