sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டூவீலர் விபத்து: இருவர் பலி

/

டூவீலர் விபத்து: இருவர் பலி

டூவீலர் விபத்து: இருவர் பலி

டூவீலர் விபத்து: இருவர் பலி


ADDED : மே 28, 2024 01:14 AM

Google News

ADDED : மே 28, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் 23. ராணுவ வீரர். ஒரு வார விடுமுறையில் வந்திருந்தார். நாகர்கோவிலில் உள்ள நண்பரை பார்க்க டூவீலரில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவில் சென்றார்.

அவருடன் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே பழனி கோட்டையைச் சேர்ந்த கபிலேஸ்வரன் 23 என்பவரும் உடன் சென்றார்.

நான்கு வழிச்சாலையில் பொன்னாக்குடி அருகே வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்காக பாலம் கட்டப்படுகிறது. மிக குறுகிய அளவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாயினர். முன்னீர்பள்ளம் போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us