sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

/

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி


ADDED : ஜூன் 18, 2024 04:37 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: வாய்க்காலில் தவறி விழுந்த கிராம உதவியாளர் நீரில் மூழ்கி இறந்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி காலனியைச் சேர்ந்தவர் மோகன், 49; பொன்னங்கோவில் வி.ஏ.ஓ., அலுவலக கிராம உதவியாளர். இவர் நேற்று மாலை 5:00 மணியளவில் வீராணம் ஏரியின் பாசன பூதங்குடி வாய்க்கால் பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றவர், வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதுகுறித்த ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us