sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்

/

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்

2


ADDED : செப் 05, 2024 05:08 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:08 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை ரூ.126 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில், மூரார்பாளையம் அடுத்த பரமநத்தம் கிராம குடிநீர் குழாய் உடைந்தது. அதனை மூன்று மாதமாகியும் சீரமைக்காததால், கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பரமநத்தம் கிராம பெண்கள் 50 பேர் நேற்று காலை 10 மணிக்கு, காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபுட்டனர்.

அவர்களிடம், சங்கராபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது..






      Dinamalar
      Follow us