sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இனி தமிழகம் வரமாட்டோம்: கதறும் இலங்கை அகதிகள்

/

இனி தமிழகம் வரமாட்டோம்: கதறும் இலங்கை அகதிகள்

இனி தமிழகம் வரமாட்டோம்: கதறும் இலங்கை அகதிகள்

இனி தமிழகம் வரமாட்டோம்: கதறும் இலங்கை அகதிகள்

3


ADDED : மார் 04, 2025 03:24 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள், 'இனி தமிழகத்திற்கு வரமாட்டோம்; பாஸ்போர்ட் வழங்கி இலங்கை அனுப்ப வேண்டும்' என, மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ரஜிந்தி, அம்பிகா, கிஹாளினி, கலைச்செல்வி, அக்கினேஸ்வரி, செல்வராஜ், ராஜனி, தர்ஷிகா உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று மனு அளித்தனர்.

அகதிகள் கூறியதாவது:

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து 2022, 2023ல் கள்ளப்படகில் இந்தியா வந்தோம். மீண்டும் தாயகம் செல்ல விரும்புகிறோம்.

பாஸ்போர்ட் வழங்கக் கோரி, இந்திய துாதரகத்தில் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக, எட்டு குடும்பத்தினர் அலைகிறோம். இனி தமிழகத்திற்கு வரமாட்டோம்.

எங்கள் விருப்பத்தை புரிந்துகொண்டு, இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட் வழங்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us