தேர்வு முறைகேடுகளில் யாருக்கு தண்டனை கிடைத்துள்ளதா?: சிறப்பு விவாதம்
தேர்வு முறைகேடுகளில் யாருக்கு தண்டனை கிடைத்துள்ளதா?: சிறப்பு விவாதம்
ADDED : ஜூன் 23, 2024 10:09 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம்! பாதிக்கப்படும் மாணவர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்? என்பது குறித்து விவாதம் நடந்தது.
இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்