sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவி கொலை; கணவர் வெறிச்செயல்

/

மனைவி கொலை; கணவர் வெறிச்செயல்

மனைவி கொலை; கணவர் வெறிச்செயல்

மனைவி கொலை; கணவர் வெறிச்செயல்


ADDED : ஜூன் 03, 2024 04:04 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் கோணக்கரையை சேர்ந்தவர் சிவகுமார், 55. இவரது மனைவி செங்கொடி, 43. இவர்களுக்கு திருமணமாகி, 24 ஆண்டுகள் ஆகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட சிவகுமார் வீட்டில் இருந்து வருகிறார்.

மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தம்பதி இடையே வழக்கம் போல தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த சிவகுமார், செங்கொடியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். உப்பிலியபுரம் போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us