UPDATED : ஆக 28, 2024 06:59 PM
ADDED : ஆக 28, 2024 06:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஏ.எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து அரசுஉத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன்படி காரைக்குடி ஏ.எஸ்.பி.,யாக அக்னிகேத் அசோக் பத்தரே
திருவண்ணாமலை ஏஎஸ்பியாக சதீஷ்குமார்,
விழுப்புரம் ஏஎஸ்.பியாக ரவீந்திரகுமார் குப்தா
நாமக்கல் ஏஎஸ்பியாக அசோக்ஜோஷி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.எஸ்.பியாக ஸ்ரீஸ்டி சிங்
மதுரை திருமங்கலம்ஏஎஸ்,பியாக அன்சுல் நாகர்
நாகர்கோவில் ஏ.எஸ்.பியாக லலித்குமார்.
தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பியாக மதன்
அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பியாக மதிவாணன் உள்ளிட்ட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

