sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு

/

அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு

அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு

அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு


ADDED : பிப் 17, 2024 02:42 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் சார்பில் கடந்த 15 நாட்களில், 1253 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாதம் முதல் 15ம் தேதி வரை, உரிமையியல் நீதிபதி பதவிக்கு, 237 பேர்; உதவி நிலவியலாளர்கள் 40; உதவிப் பொறியாளர்கள் 752; உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் 190 உள்பட, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணிஇடங்களை நிரப்ப, 1253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us