sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நவம்பரில் மழைக்கு 14 பேர் பலி

/

நவம்பரில் மழைக்கு 14 பேர் பலி

நவம்பரில் மழைக்கு 14 பேர் பலி

நவம்பரில் மழைக்கு 14 பேர் பலி


ADDED : டிச 02, 2024 02:34 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15ல் துவங்கியது. கடந்த மாதம், 1ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை, மழைக்கு ஏழு பெண்கள் உட்பட 14 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 10 பேர் மின்னல் தாக்கி இறந்துஉள்ளனர்.

அத்துடன் மழைக்கு 1,878 கால்நடைகளும் பலியாகி உள்ளன; 81 குடிசைகள் முழுமையாகவும், 2,072 பகுதியாகவும், கான்கிரீட் வீடுகளில் எட்டு முழுமையாகவும், 663 பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன என, வருவாய் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us