sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டுறவு சார் - பதிவாளராக 14 பேருக்கு பதவி உயர்வு

/

கூட்டுறவு சார் - பதிவாளராக 14 பேருக்கு பதவி உயர்வு

கூட்டுறவு சார் - பதிவாளராக 14 பேருக்கு பதவி உயர்வு

கூட்டுறவு சார் - பதிவாளராக 14 பேருக்கு பதவி உயர்வு


ADDED : ஏப் 05, 2025 02:13 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக கூட்டுறவு துறையில், முதுநிலை ஆய்வாளர், 179 பேர், கூட்டுறவு சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, 14 பேரில் சசிராம், சவுமியா, ராதிகா, மாரியம்மாள், ஜான்சிராணி ஆகியோர், கூட்டுறவு சார் - பதிவாளராக பதவி உயர்வு பெற்று திருவள்ளூருக்கு இடமாற்றப்பட்டு உள்ளனர்.

அதேபோல, பிரியா நீலகிரி; சவுண்டப்பன், பசுபதி, அருண்மொழி ஆகியோர் செங்கல்பட்டு; ராஜேஸ்வரி, செல்வபிரியா, சத்யபிரபா, பிரியதர்ஷினி, அம்சவள்ளி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us