sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு

/

15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு

15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு

15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு


ADDED : செப் 23, 2011 11:56 PM

Google News

ADDED : செப் 23, 2011 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, இரண்டு நாட்களில், 15 ஆயிரத்து 361 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கான மனு தாக்கல், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் மனு தாக்கலின் போது, 1,056 பேர் பல்வேறு பதவிகளில் போட்டியிட, மனுக்களை தாக்கல் செய்தனர். இதை, தொடர்ந்து, இரண்டாவது நாளாக மனு தாக்கல் நேற்றும் நீடித்தது. இதில், 14 ஆயிரத்து 305 பேர் மனுவை தாக்கல் செய்தனர். இரண்டு நாட்களில் மொத்தம், 15 ஆயிரத்து 361 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் நாட்களில், மனு தாக்கல் செய்ய உள்ளோர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us