sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மறுவாழ்வு மையத்தில் 15 பேர் ஓட்டம்

/

மறுவாழ்வு மையத்தில் 15 பேர் ஓட்டம்

மறுவாழ்வு மையத்தில் 15 பேர் ஓட்டம்

மறுவாழ்வு மையத்தில் 15 பேர் ஓட்டம்


ADDED : பிப் 23, 2024 02:34 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 'வெற்றி லைப்கேர் பவுண்டேஷன்' என்ற போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டது. இங்கு தங்கி சிகிச்சை பெற்ற மணிகண்டன், 36, என்பவர் பலியானார்.

சுகாதார துறையினர் விசாரணை செய்து, உரிமம் பெறாமல் மறுவாழ்வு மையத்தை நடத்திய திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்து, மையத்துக்கு, 'சீல்' வைத்தனர்.

மேலும், மையத்தில் இருந்து மீட்கப்பட்ட, 32 பேர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதில் பெரும்பாலானோர், அவரவர் வீடுகளுக்கே திரும்ப சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us