sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு

/

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு


ADDED : அக் 30, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடியில், வா கன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகள் சிறைபிடிக்கப்பட்டன.

ஆவடி மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இதையடுத்து, ஆவடி, பட்டாபிராம் மற்றும் தண்டுரை பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை பிடித்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோ சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், 'மாடு வளர்ப்போர், அவற்றை முறையாக தொழுவத்தில் அடைத்து வளர்க்க வேண்டும். இந்தாண்டு இதுவரை 118 மாடுகள் பிடிக்கப்பட்டு, 1.45 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என்றனர்.






      Dinamalar
      Follow us