sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணம்

/

இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணம்

இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணம்

இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணம்


UPDATED : செப் 16, 2011 03:13 PM

ADDED : செப் 16, 2011 02:58 PM

Google News

UPDATED : செப் 16, 2011 03:13 PM ADDED : செப் 16, 2011 02:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணமடைந்தனர்.

திருச்செங்கோடு அருகே உள்ள கரட்டுபாளையத்தை சேர்ந்தவர் முத்துரெட்டி(22), சுரேஷ்(21) இவர்கள் இருவரும் திருச்செங்கோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியை முந்த முயன்றனர். அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மனோஜ் பிரபாகரன் என்பவர் பைக் மீது மோதினர்.இவ்விபத்தில் முத்து ரெட்டி மற்றும் சுரேஷ் இருவரும் லாரயின் அடியில் சிக்கி பலியாயினர்.



மற்றொரு விபத்து: திருச்செங்கோடு ஐந்துபடை‌ பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது மகன் பூபதி. இருவரும் திருச்செங்கோடு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர் இதில் பலத்த காயம் அடைந்த பூபதி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்தார். இவ்விபத்துகள் குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us