sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

/

ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

1


UPDATED : மே 12, 2025 04:01 PM

ADDED : மே 12, 2025 02:31 PM

Google News

UPDATED : மே 12, 2025 04:01 PM ADDED : மே 12, 2025 02:31 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கழனிப்பாக்கத்தில் நிழலுக்காக அமர்ந்தவர்கள் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் அன்னபூரணி (60), வேண்டா (55) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.



இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us