sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 ஆயிரம் கிலோ மஞ்சள், 300 கிலோ பீடி இலை பறிமுதல்!

/

2 ஆயிரம் கிலோ மஞ்சள், 300 கிலோ பீடி இலை பறிமுதல்!

2 ஆயிரம் கிலோ மஞ்சள், 300 கிலோ பீடி இலை பறிமுதல்!

2 ஆயிரம் கிலோ மஞ்சள், 300 கிலோ பீடி இலை பறிமுதல்!


ADDED : நவ 09, 2024 08:52 AM

Google News

ADDED : நவ 09, 2024 08:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள், 300 கிலோ பீடி இலை பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us