ADDED : நவ 09, 2024 08:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள், 300 கிலோ பீடி இலை பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.