sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2,447 ஆமை பறிமுதல்

/

2,447 ஆமை பறிமுதல்

2,447 ஆமை பறிமுதல்

2,447 ஆமை பறிமுதல்


ADDED : டிச 30, 2024 10:09 AM

Google News

ADDED : டிச 30, 2024 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து, நேற்று, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விமான பயணியரின் உடைமைகளை, வான் நுண்ணறி பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பயணி ஒருவர் கொண்டு வந்த சாக்லேட் பெட்டிகளில், உயிருடன் ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், விமானப் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us