sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்

/

3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்

3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்

3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : செப் 28, 2011 02:11 PM

Google News

ADDED : செப் 28, 2011 02:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை வி.கே.

புரம் மில் தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. நெல்லை வி.கே.புரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் மில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் குடும்பத்தினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இப்போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக சிலர் மயக்கமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








      Dinamalar
      Follow us