sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெட்ரோல் பங்கில் ரகளை 3 பேர் கைது

/

பெட்ரோல் பங்கில் ரகளை 3 பேர் கைது

பெட்ரோல் பங்கில் ரகளை 3 பேர் கைது

பெட்ரோல் பங்கில் ரகளை 3 பேர் கைது


ADDED : செப் 01, 2025 06:32 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்,55: பெட்ரோல் பங்க் மேலாளர்.

கடந்த 27 ம்தேதி இரவு 11:00 மணியளவில் பெட்ரோல் போட வந்த மூன்று பேர் சில்லறை இல்லாததால் தகராறு செய்து செல்வகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் செல்வகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, தனுஷ்,21; விவேக்,19; பிரபாகரன்,21; ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us