sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

/

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்


ADDED : பிப் 23, 2024 10:08 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை;ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு பணி, கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.

 தமிழக காவல் துறையின் உளவுத்துறையில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக மகேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

 உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக, டி.ஜி.பி., அலுவலகத்தில், அருளரசு பணிபுரி கிறார். இவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, தலைமையிடத்து எஸ்.பி., யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

 கோவையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக சசிமோகன் பணிபுரிகிறார். இவருக்கு, அந்த பிரிவின் மதுரை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us