sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்

/

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்

19


UPDATED : நவ 29, 2024 03:42 PM

ADDED : நவ 29, 2024 10:13 AM

Google News

UPDATED : நவ 29, 2024 03:42 PM ADDED : நவ 29, 2024 10:13 AM

19


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக்கவுண்டம்பாளையத்தில், விவசாய தம்பதி, மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அலமாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று (நவ.,29) அடையாளம் தெரியாத நபர்களால் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Image 1350606
இது குறித்து அப்பகுதி மக்களுக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தோட்டத்தில் வீடு அமைந்து உள்ளதால் சி.சி.டி.வி., கேமரா ஏதும் இல்லை. இதனால் அருகில் வசிக்கும் விவசாயிகள், கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Image 1350607


5 தனிப்படைகள் அமைப்பு

இது குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது: பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பு இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகை குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தோட்டத்தில் வேலை பார்த்தவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருட்டுக்காகவா...

முன் விரோதமா?

திருப்பூர் அருகே விவசாய தம்பதியர், அவர்களின் மகன் என மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதில், கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வெறும், 6 சவரன் நகைக்காக நடந்த கொலைகளா அல்லது முன்விரோதம் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us