sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓசூர் கொலையில்  3 பேர் சரண் 

/

ஓசூர் கொலையில்  3 பேர் சரண் 

ஓசூர் கொலையில்  3 பேர் சரண் 

ஓசூர் கொலையில்  3 பேர் சரண் 


ADDED : ஜன 09, 2024 02:48 AM

Google News

ADDED : ஜன 09, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூர் அருகே திம்மராஜ் என்பவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 3 பேர் ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

ஓசூர்அருகே பேகேப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராஜ் 40. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், தீக் க்ஷிதா 10, என்றமகளும் உள்ளனர். இவர் கடையில் டீ குடித்த போது முகமுடி அணிந்து வந்த 3 பேர் கத்தியால் குத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில்போச்சம்பள்ளி முனிராஜ் மகன் கிரண் 22, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் 22, தேன்கனிக்கோட்டை கிருஷணமூர்த்தி மகன் மூர்த்தி 21 ஆகியோர் ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார். ------






      Dinamalar
      Follow us