sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மது விற்பனைக்கு உடந்தை 3 போலீசார் 'சஸ்பெண்ட்'

/

மது விற்பனைக்கு உடந்தை 3 போலீசார் 'சஸ்பெண்ட்'

மது விற்பனைக்கு உடந்தை 3 போலீசார் 'சஸ்பெண்ட்'

மது விற்பனைக்கு உடந்தை 3 போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 25, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:சட்ட விரோதமாக மது விற்பவர்களிடம் தொடர்பில் இருந்ததாக, நன்னிலம் போலீசார், 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மதுவிலக்கு பிரிவில், காவலர்களாக பணிபுரிபவர்கள் செல்வேந்திரன், சரவணன். தனிப்பிரிவில் பணிபுரிபவர் ராஜேஷ். மூவரும், சட்டவிரோதமாக மது விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாக உயர் அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில், மூவரும், சட்டவிரோத மது விற்பவர்களிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மூவரையும், தற்காலிக பணிநீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us