sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர் கைது

/

மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர் கைது


ADDED : மார் 01, 2024 11:09 AM

Google News

ADDED : மார் 01, 2024 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் பயணி ஒருவர் மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 30 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பல கோடி மதிப்பை பெறும் எனக் கூறப்படுகிறது.Image 1238910போதைப்பொருள் கொண்டுவந்த நபரை கைது செய்து போலீசார் விசாரிக்கையில், அவர் சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us