sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வயநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை?

/

வயநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை?

வயநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை?

வயநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை?

5


ADDED : ஜூலை 31, 2024 04:28 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 04:28 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வயநாட்டில் சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் தகவல் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து 45 நிவாரண முகாம்களில் பதிவான விவரங்களை வைத்து தகவல் சேகரிக்கப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us