sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி

/

315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி

315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி

315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி


ADDED : அக் 02, 2011 12:44 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 315 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு, கடந்த 22ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

கடந்த 29ம் தேதி வரை, 3,450 பேர் மனு தாக்கல் செய்தனர். கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனுக்களை பெறுவதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 35 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, கடந்த 30ம் தேதி நடந்தது. இரவு வரை பரிசீலனை நடந்ததால், ஏற்கப்பட்ட மனுக்களின் விவரங்கள் நேற்று காலை வெளியிடப்பட்டன. 200 வார்டுகளுக்கு பெறப்பட்ட 3,450 மனுக்களில், 315 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3,135 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை நாளை வாபஸ் பெறலாம். அதன் பின், இறுதி வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது தெரியும்.








      Dinamalar
      Follow us