sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது

/

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது

30


UPDATED : ஏப் 29, 2025 02:35 PM

ADDED : ஏப் 28, 2025 11:27 AM

Google News

UPDATED : ஏப் 29, 2025 02:35 PM ADDED : ஏப் 28, 2025 11:27 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி, வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சட்ட விரோதமாக வசித்த வந்த 33 பேர் அடையாளம் காணப்பட்டனர்.



அதன் படி மாங்காடு பகுதியில் 27 பேரும், குன்றத்தூர் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 33 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லியில் பதுங்கி இருந்த வங்கதேச நபரை கைது செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்தது என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us